செல்போன்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஆபாச படங்கள் பரவுவதை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
செல்போன்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஆபாச படங்கள் பரவுவதை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.